121 நடுவுநிலைமை வாணிகமே அற வாணிகம்.
122 அடக்கம் உடையவர் தோற்றம் மலையிலும் உயர்வு.
123 நாவைக் காக்காதோர் துன்பத்தைச் சேர்ப்பர்.
124 தீச்சொல் ஒன்றாயினும் நன்றெல்லாம் நீங்கி விடும்.
125 தீச்சூடு ஆறும்; நாச்சூடு ஆறாது.
126 அடக்கமுடையவரைத் தேடி அறவாழ்வு வரும்.
127 பணிதல் செல்வர்க்கும் செல்வமாகும்.
128 அடக்கம் பெருமை தரும்.
129 அடங்காமை சிறுமை தரும்.
130 நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதிப்பீர்.
121 நடுவுநிலைமை வாணிகமே அற வாணிகம்.
122 அடக்கம் உடையவர் தோற்றம் மலையிலும் உயர்வு.
123 நாவைக் காக்காதோர் துன்பத்தைச் சேர்ப்பர்.
124 தீச்சொல் ஒன்றாயினும் நன்றெல்லாம் நீங்கி விடும்.
125 தீச்சூடு ஆறும்; நாச்சூடு ஆறாது.
126 அடக்கமுடையவரைத் தேடி அறவாழ்வு வரும்.
127 பணிதல் செல்வர்க்கும் செல்வமாகும்.
128 அடக்கம் பெருமை தரும்.
129 அடங்காமை சிறுமை தரும்.
130 நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதிப்பீர்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 121 – 130