வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 151 – 160

151 பொறுத்தவரைப் பொன்போல் போற்றுவர்.
152 ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்தால் என்றும் புகழ்.
153 பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே.
154 செருக்கினை வெல்ல பொறுத்தலே வழி.
155 தீச்சொல் தாங்குவோர் துறவியினும் தூயர்.
156 தீச்சொல் பொறுத்தலே உண்ணா நோன்பினும் பெரிது.
157 அழுக்காறு இன்மையே ஒழுக்காறு ஆகும்.
158 அழுக்காறு இன்மைக்கு இணை ஏதும் இல்லை.
159 பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்பட்டால் அறன் ஆக்கம் வராது.
160 பொறாமையால் வரும் துன்பம் அறிந்தோர் அல்லவை செய்யார்.
151 பொறுத்தவரைப் பொன்போல் போற்றுவர்.
151 பொறுத்தவரைப் பொன்போல் போற்றுவர்.
152 ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்தால் என்றும் புகழ்.
152 ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்தால் என்றும் புகழ்.
153 பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே.
153 பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே.
154 செருக்கினை வெல்ல பொறுத்தலே வழி.
154 செருக்கினை வெல்ல பொறுத்தலே வழி.
155 தீச்சொல் தாங்குவோர் துறவியினும் தூயர்.
155 தீச்சொல் தாங்குவோர் துறவியினும் தூயர்.
156 தீச்சொல் பொறுத்தலே உண்ணா நோன்பினும் பெரிது.
156 தீச்சொல் பொறுத்தலே உண்ணா நோன்பினும் பெரிது.
157 அழுக்காறு இன்மையே ஒழுக்காறு ஆகும்.
157 அழுக்காறு இன்மையே ஒழுக்காறு ஆகும்.
158 அழுக்காறு இன்மைக்கு இணை ஏதும் இல்லை.
158 அழுக்காறு இன்மைக்கு இணை ஏதும் இல்லை.
159 பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்பட்டால் அறன் ஆக்கம் வராது.
159 பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்பட்டால் அறன் ஆக்கம் வராது.
160 பொறாமையால் வரும் துன்பம் அறிந்தோர் அல்லவை செய்யார்.
160 பொறாமையால் வரும் துன்பம் அறிந்தோர் அல்லவை செய்யார்.

Leave a Comment

Your email address will not be published.