வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 181 -190

181 தீயன தீயினும் தீது.
182 தீயன செய்தார்க்கும் தீயன செய்யாமையே தலைசிறந்த அறிவு.
183 பிறர்க்குச் செய்யும் கேடு நம்மைச் சூழும்.
184 துன்பம் வேண்டாவிடில் பிறருக்குத் தீயன செய்யாதே.
185 தீச்செயலால் வரும் பகை அழிவைத் தரும்.
186 தீயவை செய்தாரை நிழல்போல் கெடுதி தொடரும்.
187 உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே.
188 தீயன செய்யாதவன் கேடு இல்லாதவன்.
189 மழைபோல் கைம்மாறு கருதாதே.
190 முயற்சியால் வரும் பொருள் பிறர் உயர்ச்சிக்கே.
181 தீயன தீயினும் தீது.
182 தீயன செய்தார்க்கும் தீயன செய்யாமையே தலைசிறந்த அறிவு.
183 பிறர்க்குச் செய்யும் கேடு நம்மைச் சூழும்.
184 துன்பம் வேண்டாவிடில் பிறருக்குத் தீயன செய்யாதே.
185 தீச்செயலால் வரும் பகை அழிவைத் தரும்.
186 தீயவை செய்தாரை நிழல்போல் கெடுதி தொடரும்.
187 உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே.
188 தீயன செய்யாதவன் கேடு இல்லாதவன்.
189 மழைபோல் கைம்மாறு கருதாதே.
190 முயற்சியால் வரும் பொருள் பிறர் உயர்ச்சிக்கே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 181 -190

Leave a Comment

Your email address will not be published.

Exit mobile version