வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 201 – 210

201 கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
202 பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
203 இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
204 பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
205 கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
206 இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
207 கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
208 கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இல்லை.
209 கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
210 உலகில் அழியாதது புகழே.
201 கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
201. கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
202 பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
202. பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
203 இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
203. இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
204 பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
204. பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
205 கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
205. கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
206 இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
206. இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
207 கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
207. கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
208 கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இல்லை.
208. கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இல்லை.
209 கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
209. கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
210 உலகில் அழியாதது புகழே.
210. உலகில் அழியாதது புகழே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 201 – 210

Leave a Comment

Your email address will not be published.