Uncategorized

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 221 – 230

221 அருளின்றி அல்லவை செய்தால் பொருள் நீங்கும். 222 இவ்வுலகிற்குப் பொருளும் புகழ் உலகிற்கு அருளும் தேவை. 223 அருளற்றவர்க்கு ஆக்கம் எப்பொழுதும் இல்லை. 224 மெலியாரைத் துன்புறுத்தும் பொழுது வலியார் முன் தன்னை நினைத்துப் பார்க்கவும். 225 பேணாவிட்டால் பொருள் வளம் பெருகாது. 226 ஊன் உண்போர்க்கு அருளாட்சி இல்லை. 227 உடல்சுவை கண்டால் நல்லாக்கம் வராது. 228 புலால் என்பது பிற உடலின் புண்ணே! அதை உண்பானேன்? 229 ஆயிரம் வேள்வியினும் ஒன்றன் உயிர் …

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 221 – 230 Read More »

வெற்றிக்கான வழிகள் !

வெற்றி என்பது அனைவரும் அடையத் துடிக்கும் ஒன்றாகும். நாம் நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது பல இன்னல்கள் வரலாம். எல்லா சோதனைகளையும் எதிர்கொண்டால் தான் சாதனைக் கனியைச் சுவைக்க முடியும். வெற்றிக்கான ஓட்டத்தைத் தொடங்கும் முன் சிலவற்றை மனத்தில் கொள்வது அவசியம். இந்தத் தத்துவங்களை நினைவில் வைத்துக் கொண்டு நினைத்ததை நிறைவேற்ற வாழ்த்துகள் !

Exit mobile version